×

மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது: கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியலமைப்பு சாசனம் 361-வது பிரிவின்படி மாநில ஆளுநர் அதிகாரம் படைத்தவராகிறார், எந்தவொரு நீதிமன்றமும் ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்த்து பதில் அளிக்க உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளார். …

The post மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது: கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Governor ,Jekadeep Dangara ,Kolkata High Court ,Kolkata ,Jekadeep Dangarai ,Jegadeep Dangarai ,Dinakaran ,
× RELATED செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு...